4) மகர ஈற்றுச் சொற்களின் இரு புணர்ச்சி விதிகள் யாவை?
1. ஆ, ஈ, ஊ என்னும் உயிர்களை அடுத்துச் சேரும்போது வரும் மகரம் ‘கள்’ விகுதியோடு சேரும்போது இயல்பாக வரும்.

சான்று:

     முகாம் + கள் = முகாம்கள்

2. அகர உயிரை அடுத்து வரும் மகரம் ‘கள்’ விகுதியோடு சேரும்போது, ஙகரமாக மாறும்.

சான்று:

     பாரம் + கள் = பாரங்கள்



முன்