4) | மகர ஈற்றுச் சொற்களின் இரு புணர்ச்சி விதிகள் யாவை? |
1. ஆ, ஈ, ஊ என்னும்
உயிர்களை அடுத்துச்
சேரும்போது வரும் மகரம் ‘கள்’ விகுதியோடு
சேரும்போது இயல்பாக வரும்.
சான்று: முகாம் + கள் = முகாம்கள் 2. அகர உயிரை அடுத்து வரும் மகரம் ‘கள்’ விகுதியோடு சேரும்போது, ஙகரமாக மாறும். சான்று: பாரம் + கள் = பாரங்கள் |