3) சுவாமிநாத தேசிகர் வேற்றுமைப்பொருள் உணர்த்தும்     உருபினை எத்தனை வகையாகப் பாகுபடுத்திக் கூறுகிறார்? அவை யாவை?

மூன்று வகையாகப் பாகுபடுத்திக் கூறுகிறார். அவை, உருபு, வேறு உருபு, சொல்லுருபு என்பனவாம்.



முன்