4) | ஒரே துணைவினை சொற்றொடருக்குச் சொற்றொடர் பொருளை மாற்றிக் கொண்டு வருவதற்குச் சான்று தருக. |
‘குமார் மதுரைக்கு போய் இருக்கிறான்.’
‘குமார் நாற்காலியில் உட்கார்ந்து
இருக்கிறான்.’ ‘நேற்று இரவு மழை பெய்து
இருக்கும்.’ இங்கு
‘இரு’ என்னும் துணைவினை
சொற்றொடருக்குச் சொற்றொடர் பொருளை மாற்றிக்
கொண்டு வருவதைக் காணலாம். |