| 4) | ஒரே துணைவினை சொற்றொடருக்குச் சொற்றொடர் பொருளை மாற்றிக் கொண்டு வருவதற்குச் சான்று தருக. | 
| 
 
  
 
  ‘குமார் மதுரைக்கு போய் இருக்கிறான்.’ 
  ‘குமார் நாற்காலியில் உட்கார்ந்து 
 இருக்கிறான்.’  ‘நேற்று இரவு மழை பெய்து 
 இருக்கும்.’  இங்கு     
 ‘இரு’     என்னும்     துணைவினை
 சொற்றொடருக்குச் சொற்றொடர் பொருளை மாற்றிக்
 கொண்டு வருவதைக் காணலாம்.  |