பழங்காலம் முதல் தற்காலம் வரை தமிழ்மொழியில்
எத்தனை வகையான இலக்கணக் கூறுகள் இருந்தன என்பது
பற்றி விளக்குகின்றது.
பெயரடை, வினையடை ஆகிய இவற்றின் வளர்ச்சி
எவ்வாறு எல்லாம் இருக்கின்றது என்பது பற்றியும்
விளக்குகின்றது. இதன்மூலம் தமிழ்மொழி ஒரு வளரும்
மொழி என்றும் தெரிந்துகொள்ளச் செய்கிறது.