இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
|
|
இதனைப் படித்து முடிக்கும்போது நீங்கள்
கீழ்க்காணும்
திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்!
- சொற்பொருள் குறித்து, பல்வேறு
கோட்பாடுகளையும்
அதன்
தொடர்பாக, பல்வேறு
மொழியியலாளர்
மற்றும்
பல்துறை அறிஞர்களால் உண்டாக்கப்பட்ட
கோட்பாடுகளையும் நன்கு
உணர்ந்து
கொள்ளலாம்.
- சொற்கள் தனித்திருந்து
பொருள் தருவதைக் காட்டிலும்
சூழல் அடிப்படையில்தான் உரிய பொருளைத் தரும் எனும்
சூழ்நிலைக் கோட்பாட்டு முதல் பல்வேறு கோட்பாடுகளைத்
தெரிந்து கொள்ளலாம்.
- இக்கோட்பாடுகள் அனைத்தும்
தக்க சான்றுகளுடன்
விளக்கப் படுவதால் சொற்பொருளியல் குறித்த பல்வேறு
அணுகுமுறைகளை நன்கு அறிந்து கொள்ளலாம்.
|
|
|