|
இந்தப் பாடம் சொற்பிறப்பு ஆய்வு குறித்தும், அவ்
ஆய்விற்குச் சொற்பொருள் எங்ஙனம் துணை நிற்கின்றது
என்பதைப்பற்றிய செய்திகளையும் விளக்குகிறது. சொற்பொருள்
தொடர்பு இல்லாமல் ஒரு சொல்லுக்குரிய பிறப்பினைக்
கண்டறிதல் என்பது இயலாத ஒன்று. எனவே,
அவ்விரண்டிற்குமுள்ள தொடர்பினை விளக்கிக் கூறுவதாக
இப்பாடம் அமைந்துள்ளது.
|