தன்மதிப்பீடு : விடைகள் - II

3.

எழுதுவதாலும் அதனைப் படிப்பதாலும் பயன் கிடைக்க வேண்டுமானால், எழுதுகிறவனும் படிக்கிறவனும் எவ்வாறு இருக்க வேண்டும்?

இருவரும் தமக்குள் ஓரளவாவது ஒத்துப் போகிற சமதளத்தில் இருக்க வேண்டும்.

முன்