தன்மதிப்பீடு : விடைகள் - II

5.

வாசகனுக்கு எந்தச் சூழ்நிலையில் திறனாய்வாளனின் சேவை தேவைப்படுகிறது?

குறிப்பிட்ட இலக்கியத்தைப் புரிந்து கொள்ளுவதில் அவனுக்குச் சிரமம் ஏற்படும் போதும், அந்த இலக்கியத்தோடு நெருக்கமாகப் போக வேண்டும் என்ற தேவையின்போதும், திறனாய்வாளனின் சேவை தேவைப்படுகிறது.

முன்