தன்மதிப்பீடு : விடைகள் - I

4.

அஞ்சிறைத் தும்பியின் வாழ்க்கை போன்றதுதிறனாய்வாளனின் வாழ்க்கைப்பணி எவ்வாறு?

அஞ்சிறைத் தும்பி, தேடித் தேனை மாந்தி வாழ்வது போலத் திறனாய்வாளன், இலக்கியத்தைத் தேடுகிறான், தேர்கிறான், திளைக்கிறான். விருப்புவெறுப்புக்கு ஆளாகாமல், உண்மையைச் சொல்லுகிறான்.

முன்