திறனாய்வாளனுக்கு உள்ள சமூக உறவு என்ன?
படைப்பிலக்கியம் ஒரு சமூகத்தளத்தைச் சார்ந்திருப்பதால், அதுபற்றிய திறனாய்வும்
அத்தகைய தளத்தைச் சார்ந்து அமைகிறது. வாசகரை நோக்கி அது செல்லுகிறது.
படிப்பவர்களிடம்கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறது. தாக்கம்
ஏற்படுத்துகிறது;சிந்திக்க வைக்கிறது.
|