தன்மதிப்பீடு : விடைகள் - I
திறனாய்வு, இலக்கியம் மீது அக்கறை கொள்வதற்குரியமுக்கிய காரணம் என்ன?
திறனாய்வு, இலக்கியத்தின் மீது அக்கறை கொள்ளக் காரணம் இலக்கியம் என்ன சொல்கிறது, எப்படிச் சொல்கிறது என்று அறிந்து சொல்லவேண்டும் என்பதுதான்.
முன்