தன்மதிப்பீடு : விடைகள் - I

3.

படைப்புக்குரிய படைப்பாளி பெறுகிற உந்துதல்கள்யாவை?

படைப்பாளி பெற்றிருக்கிற உந்துதல்கள், தன்னுடைய அனுபவம், வித்தியாசமானது, விசேடமானது என்று கருதுவது; பிறருடைய வாழ்க்கை அனுபவங்கள் பற்றி அறிந்துக் கொள்ள முயலுவது. (கேட்டறிதல், உற்று அறிதல், உய்த்தறிதல் முதலியன மூலமாக); வாழ்க்கை பற்றிய அபிப்பிராயங்களையும் கருத்துகளையும் உருவாக்கிக் கொள்வது; இவற்றை வெளிப்படுத்திச் சொல்ல ஆர்வமும், இவற்றிற்கு உள்ளர்த்தங்கள் சொல்ல அல்லது பதிலிகள் சொல்ல ஆர்வம் கொள்வது.

முன்