தன்மதிப்பீடு : விடைகள் - II

1.

இலக்கியம் சொல்லியிருக்கிற வாழ்க்கையைத் திறனாய்வாளன் எவ்வாறு எடுத்துக் கொள்கிறான்?

இலக்கியம் சொல்லும் வாழ்க்கை, குறிப்பிட்ட காலம், இடம் ஆகிய தளங்கள் கொண்டது. வாழ்க்கைச் சித்திரம், ஒரு கண நேரத்துச் சித்திரமாக இருந்தாலும், அது கடந்த காலத்தின் ஒரு தொடர்ச்சியேயாகும்; அதுபோல, வருங்காலத்தின் ஒரு முன்கூறு ஆகும். திறனாய்வு, இலக்கியம் சொல்லியிருக்கிற வாழ்க்கையை இவ்வாறு தான் எடுத்துக் கொள்கிறான்.

முன்