வாழ்க்கையின் சில எதிர்நிலைகளை இலக்கியத்தில்
மறுதலிக்கிற போது, அது எவ்வெவ்வகையில்
வெளிப்படக்கூடும்?
வாழ்க்கையின் சில எதிர்நிலைகள் இலக்கியம் மறுதலிக்கிற
போது இதற்கு ‘மாற்று’ கூறுவது; தீர்வு போன்று சில
கருத்துநிலைகள் கூறுவது; இரண்டுமல்லாமல் மறுதலிக்கிற
சித்திரமாகவே முடித்து விடுவது.
|