தன்மதிப்பீடு : விடைகள் - II

3.

வாழ்க்கையின் சில எதிர்நிலைகளை இலக்கியத்தில் மறுதலிக்கிற போது, அது எவ்வெவ்வகையில் வெளிப்படக்கூடும்?

வாழ்க்கையின் சில எதிர்நிலைகள் இலக்கியம் மறுதலிக்கிற போது இதற்கு ‘மாற்று’ கூறுவது; தீர்வு போன்று சில கருத்துநிலைகள் கூறுவது; இரண்டுமல்லாமல் மறுதலிக்கிற சித்திரமாகவே முடித்து விடுவது.

முன்