தன்மதிப்பீடு : விடைகள் - I

3.

சொல்லுக்குப் பொருள் தரும் நிலையில் உள்ள இருபண்புகள் யாவை?

பொருள் தரும் நிலையில் இரு பண்புகள்

(அ) நேரடிப்பொருள் தருவது;     இது, உணர்வால் அல்லாமல் அறிவால் ஊட்டப்படுவது.

(ஆ) குறிப்பு நிலையில் பொருள் தருவது;     இது, பெரிதும் உணர்வால் ஊட்டப்படுவது.

முன்