சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை முதலியவற்றைப்பார்த்தவுடன் ஏற்படுகிற உணர்வுகள் என்ன?
முதலில் ஒரு பிரமிப்பு அல்லது வியப்பு தோன்றுகிறது. பிறகு,
ஒரு லயிப்பு, மகிழ்ச்சி, இன்பம். பிறகு கவலைகளையும்
சுற்றுப்புறங்களையும் மறக்கும் ஓர் இதமான உணர்வு ஆகியவை
ஏற்படுகின்றன.
|