‘பத்தினி’ எனும் தொன்மத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
இலக்கிய மாந்தர்கள் யாவர்?
பத்தினி என்ற தொன்மத்திற்குரிய இலக்கியமாந்தர்,
சிலப்பதிகாரத்தின் கண்ணகி, புனிதவதியார் எனும்
காரைக்காலம்மையார், குண்டலகேசி, புறநானூற்றில் இடம்
பெற்ற பூதப்பாண்டியன் மனைவி பெருகோப்பெண்டு.
|