4. இன்றைய     திறனாய்வாளர்கள் முடிபுமுறையினைப் போற்றுவது இல்லை. காரணம் யாது?
ஒரே காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் கூட ஒரே மாதிரியான வரன்முறைகளில் இருப்பதில்லை. முடிபுகளும் முறைகளும் மாறக்கூடியவை. எனவே திறனாய்வாளர்கள் முடிபுமுறைத் திறனாய்வைப் போற்றுவது இல்லை.

முன்