திறனாய்வு வகை எத்தகைய பண்பு கொண்டது என்பதைச் சொல்கிறது.
திறனாய்வின் வழிமுறைகளை அறிய முடிகிறது.
படைப்புகளில் பல்வேறு திறனாய்வு வகைகளைப் பொருத்தி ஆராய வைக்கிறது.
திறனாய்வு வகைகளின் சிறப்புகளையும் அவற்றின் எல்லைகளையும் அறிய முடிகிறது.
பழைய இலக்கியங்களை ஆராயவும் புதிய இலக்கியங்களை ஆராயவும் ஒரு தூண்டுகோலையும், முறையியலையும் பெறலாம்.