2) உரையாசிரியர்களின் கவனத்தை அன்று காப்பியங்கள்
பெறாமல் போனதற்குரிய காரணங்களாக இரண்டு
கருதுகோள்களைக் கூறலாம்; அவை யாவை?

1. சிலம்பு முதலிய ஓரிரண்டு தவிர, பெரும்பாலான
கதைகளும் கருத்துகளும் தமிழ் மரபிலிருந்து
வரவில்லை; வடமொழி மரபிலிருந்து அல்லது
வெளியே இருந்து வந்தவை.

2. காப்பியங்கள் விசாலமான தளங்கள் கொண்டவை; பல
கிளைக் கதைகளும் புராணமரபுக் கதைகளும் உடையவை
- எனவே உரை கூறுவதில் சிரமம் இருக்கக் கூடும்.



முன்