1. சிலம்பு முதலிய ஓரிரண்டு தவிர, பெரும்பாலான கதைகளும் கருத்துகளும் தமிழ் மரபிலிருந்து வரவில்லை; வடமொழி மரபிலிருந்து அல்லது வெளியே இருந்து வந்தவை.
2. காப்பியங்கள் விசாலமான தளங்கள் கொண்டவை; பல கிளைக் கதைகளும் புராணமரபுக் கதைகளும் உடையவை - எனவே உரை கூறுவதில் சிரமம் இருக்கக் கூடும்.