| 3) |  மார்க்சியத் திறனாய்வு, இலக்கியம் பற்றிய
 கருதுகோளை அல்லது வரையறையை
 எவ்வாறு கூறுகிறது?
  
  | 
 
|  
  அது, ஒரு கலைவடிவம்; சமுதாய அமைப்பில் அதன்மேல் கட்டுமானத்தில் உள்ள ஓர் உணர்வுநிலை. சமுதாய அடிக்கட்டுமானமாகிய பொருளியல் உற்பத்தியுறவுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ, சார்ந்து இருப்பது.  |