| தன் 
    மதிப்பீடு : விடைகள் - I | |
| 4) | 
       
        சிறுகதைக்கும் நாவலுக்கும் உள்ள வேறுபாடுகள்
        இரண்டைக் குறிப்பிடுக. | 
|  சிறுகதை 
        ஒரு பண்பையோ, செயலையோ,
        வாழ்க்கையின் ஒரு நிகழ்ச்சியையோ மையமாகக் 
        கொண்டு அமையும். நாவல் பல பண்புகளையும், 
        நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியது.  |