இந்தப்
பாடம் ஆர்.சூடாமணியைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் கூறுகிறது.
அவரது படைப்பிலுள்ள கருத்து விளக்கக் கதைகளைப் பற்றியும், உணர்வுச்
சிறப்புக் கதைகளைப் பற்றியும், உளவியல் சிறப்புக் கதைகளைப் பற்றியும்
எடுத்துரைக்கிறது. கதைமாந்தர், கதைக்கூறுகள், உத்திகள் ஆகியவை பற்றியும்
விளக்குகிறது. |