தன் மதிப்பீடு : விடைகள் - II
 
1. சு.சமுத்திரம் சிறுகதைகளின் நோக்கம் எவ்வாறு அமைந்துள்ளது?

மனித சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கம் சு.சமுத்திரம் சிறுகதைகளில் அமைந்துள்ளது.

முன்