| 
 தன் 
    மதிப்பீடு  : விடைகள் - II | 
 |
| 1. |  ‘புனர்’ சிறுகதையின் உள்ளடக்கம் யாது? | 
 
இச்சமுதாயத்தில் ஆணுக்கென்று தனி அளவுகோல்களும் பெண்ணுக்கென்று தனி அளவுகோல்களும் இருப்பதால் உளவியல் ரீதியில் இச்சமுதாயம் அவர்களுக்கென்று தனித்தன்மையை உருவாக்கி விடுகிறது.  | 
 |