இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இருபதாம் நூற்றாண்டில் பெரும் வளர்ச்சியடைந்த இலக்கிய வகை புதினம் ஆகும். புதினத்தின் பல்வேறு வகைகளை இப்பாடம் எடுத்துரைக்கின்றது. துப்பறியும் புதினம், சமூகப் புதினம், வரலாற்றுப் புதினம், அறிவியல் புதினம், வட்டாரப் புதினம் ஆகியவற்றை விளக்குகின்றது. மேலும் இப்பாடம் மொழி பெயர்ப்பாகவும், தழுவலாகவும் தமிழ் மொழியில் வந்து சேர்ந்துள்ள புதினங்களையும் அறிமுகம் செய்கின்றது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|