தன் மதிப்பீடு : விடைகள் - I
4. மதுவிலக்குப் பற்றிய கருத்துகள் புதினத்தில் இடம் பெறுதல் குறித்து எழுதுக.

சம்பு சாஸ்திரி ஊர் ஊராகச் சென்று மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தார். சாஸ்திரியைக் கண்டவுடன் சிலர் கள்ளுக்கடையைமூடினர். சாஸ்திரியால் கிராமங்களில் குடிப்பழக்கம் அடியோடு நின்று போனது

முன்