இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
சிறந்த தமிழ்ப்புதின ஆசிரியர்களுள் ஒருவர் அகிலன். இந்தப் பாடம் அவரது ‘பொன்மலர்' என்ற நாவலின் சிறப்புகளை எடுத்துக் கூறுகிறது. அகிலன் தமது பொன்மலர் நாவலில் சமுதாயத்தை எவ்வாறு சித்திரித்துள்ளார் என்பதையும் சொல்கிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வருவன குறித்து அறியலாம். |