தன் மதிப்பீடு : விடைகள்
- I
|
||
2. | தலைமை மாந்தர் யார், யார்? | |
இந்நாவல் டாக்டர் சங்கரியை மையமாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. தலைமை மாந்தர் என்பவர் குறிப்பிட்ட புதினத்தில் அதிகமாகச் செயல்படுகிறவராகவும், அச்செயல்களால் தொடர்பினை ஏற்படுத்துபவராகவும் இருப்பர். இந்நாவலில் சங்கரி, திருமூர்த்தி, திருஞானம் ஆகியோர் தலைமைப் பாத்திரங்கள் வரிசையில் இடம் பெறுவர்.
|