தன் மதிப்பீடு : விடைகள் - I
4. சார்புநிலை மாந்தர் குறித்து எழுதுக.

சார்புநிலை மாந்தர்கள் ஏதோ சில இடங்களில் மட்டுமே இடம் பெறுவர். இந்நாவலில் குமுதா, காமாட்சி, குழந்தை ராதா, ரங்கன் ஆகியோர் சார்புநிலை மாந்தர்களாக இடம் பெறுகின்றனர்.

முன்