2.0 பாட முன்னுரை
தமிழ் இலக்கிய வரலாற்றில் உரைநடையின் பங்கு மிக முக்கியமானது. பொருளின் தன்மையை உள்ளவாறு உரைப்பது உரைநடையாகும். அந்த உரைநடையின் வகைகள் பற்றி இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது.