தன் மதிப்பீடு - I : விடைகள் |
|
4. |
பாரதியின் பாடல்களைப் படிப்பதைவிட, உணர்ச்சியோடு பாடக்கேட்டால் பெரும்பயன் விளையும் என்று கூறியவர் யார்? அச்சில் படிப்பதைவிட
உணர்ச்சியோடு பாரதி
பாடல்களைப் பாடக் கேட்பதால் பெரும்பயன் உண்டு
என்று காமராஜர் எடுத்துக் கூறினார். |