தன் மதிப்பீடு - I : விடைகள் | |
5. | அடிகளார் தாம் ஆற்றிய பணியை விட்டு விட்டுமேற்கொண்ட செயல்கள் யாவை? 1911-இல் தமிழாசிரியர் பணியிலிருந்து விலகிய அடிகளார் சைவ சித்தாந்தப் பணியிலும் நூல்களை எழுதுவதிலும் தம்மை முழுதும் ஈடுபடுத்திக் கொண்டார். இல்லறத்திலிருந்து காவியுடுத்துத் துறவுபூண்டு சுவாமி வேதாசலம் ஆயினார். |