தன்மதிப்பீடு : விடைகள் - I

(2)

இரா.பி. சேதுப்பிள்ளையின் படைப்புகளில் ஐந்து நூல்களின் பெயர்களை எழுதுக.

இரா.பி. சேதுப்பிள்ளையின் படைப்புகளில் ஐந்து :

1) திருவள்ளுவர் நூல் நயம்
2) கம்பன் கவிநயம்
3) தமிழகம் - ஊரும் பேரும்
4) தமிழ் விருந்து
5) தமிழின்பம்

முன்