தன்மதிப்பீடு : விடைகள் - I

(4)

இரா.பி. சேதுப்பிள்ளையின் எதுகை நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

இரா.பி. சேதுப்பிள்ளையின் எதுகை நயத்திற்கு எடுத்துக்காட்டு :

கண்ணுக்கடங்காத கடல் ஒரு காட்சி;
எண்ணுக்கடங்காத மணல் ஒரு காட்சி.

முன்