தன்மதிப்பீடு : விடைகள் - II

(1)

சேதுப்பிள்ளை உரைநடையின் தனித்தன்மைகள் மூன்றினை எழுதுக.

    சேதுப்பிள்ளை உரைநடையின் தனித்தன்மைகள் :
 
பீடும் மிடுக்கும் வீறும் கொண்டது.
அடுக்கு மொழிகளால் அழகு கொண்டது.
எதுகையும் மோனையும் இயல்பாக அமையப் பெற்ற இனிய கவிதை நடை கொண்டது.

முன்