தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(1) | அண்ணாவின் உரைநடையில் காணப்படும் இலக்கியக் கூறுகளில் இரண்டிற்கு எடுத்துக்காட்டுத் தருக. |
அண்ணாவின் உரைநடையில் காணப்படும் இலக்கியக் கூறுகளில் எதுகைக்கும் மோனைக்கும் எடுத்துக்காட்டுகளைக் காணலாம். எதுகை “ஆண்களின் நெஞ்சமே அப்படித்தான்; கொஞ்சுவாளோ என்று கெஞ்சிக் கிடப்பார்கள்; ஆனால் தஞ்சமென்று வருபவர்களிடமோ நஞ்சுபோல் நடப்பார்கள். மோனை “அளகிரி மட்டுமா! அழகு தஞ்சையே |