தன்மதிப்பீடு : விடைகள் - II
(4)
அண்ணா ‘மடல் இலக்கியத்தை’ எவற்றிற்கு ஏற்ற வடிவமாகக் கையாண்டார்?
அண்ணா, தமது விருப்பத்தை வெளிப்படுத்தவும், ஏக்கங்களையும் கற்பனைகளையும் எடுத்துரைக்கவும் ஏற்றதோர் இலக்கிய வடிவமாக மடல் இலக்கியத்தைக் கையாண்டார்.
முன்