தன்மதிப்பீடு : விடைகள் - II

(6)

‘ஊரார் உரையாடல்’ என்பதை விளக்குக.
    ஆண்கள் பொது இடங்களில் கூடிநின்று ஊர்க்கதை பேசுகின்ற நேரங்களில், அவர்கள் பயனுள்ள கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதாக அண்ணாவால் புனைந்து அமைக்கப்பட்ட உரையாடலே ‘ஊரார் உரையாடல்’ ஆகும்.

முன்