தன்மதிப்பீடு : விடைகள் - I

(4)

பாவாணர் உரைநடையின் தனிச்சிறப்பு என்ன?
    எந்தக் கருத்தையும் தனித்தமிழில் இடர்ப்பாடு இல்லாமல் எடுத்துக் கூற முடியும் என்பதைப் பாவாணர் உரைநடை நிறுவியிருப்பது அதன் தனிச்சிறப்பு ஆகும்.

முன்