பாவாணர் சொல்லாக்கத்தில் ஈடுபட இரு காரணங்கள்.
(1) |
தமிழர்களின் எழுத்திலும் பேச்சிலும்
கலந்துவிட்ட வடசொற்களை நீக்க வேண்டும்.
அவ்வாறு நீக்கிய பின் அவற்றிற்கு இணையான
தமிழ்ச் சொற்களை அமைத்தல் வேண்டும். அந்த
வடசொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்
முன்னரே தமிழில் இல்லாவிடத்துப் புதுச்
சொற்களை உருவாக்கும் தேவை எழுகிறது. |
(2) |
ஆங்கில நூல்களில்
இருந்து புதிய
கருத்தாக்கங்களைத் தமிழில் எழுதும்போது புதிய
தமிழ்ச் சொற்களை உருவாக்கும்
தேவை
எழுகிறது. |
|