ஓர் ஆசிரியரின் உரைநடையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அவரது படைப்புகள் துணை செய்கின்றன. அப்படைப்புகளின் உட்பொருள்களும் பயன்படுகின்றன. ஆதலின் பாவாணரின் படைப்புகளையும் அவற்றில் இடம்பெற்றிருக்கும் உட்பொருள்களையும் அறிந்து கொள்வது ஏற்றதாக இருக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பாவாணர் தம் வாழ்நாள் முழுவதும் ஏறத்தாழ நாற்பது நூல்களை எழுதியுள்ளார். இவருடைய படைப்புகள் அனைத்தும் தமிழின் தொன்மையை நிறுவுவதையும் தமிழரின் புகழைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டவை எனலாம். பாவாணர் எழுதியுள்ள நூல்கள் ஏறத்தாழ நாற்பது எனினும் அவற்றுள் சில நூல்களின் பெயர்களையேனும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். எனவே சில நூல்களின் பெயர்கள் மட்டும் கீழே தரப்பட்டுள்ளன.
கட்டுரையாசிரியர்களின் நடை அக்கட்டுரைகளின் உட்பொருளைக் கொண்டும் அமைதல் இயல்பு. எனவே அவ் உட்பொருள்களைப் பட்டியலிட்டுக் காண்பதும் தேவையானதாகிறது. அவை,
என்பன. |