தன்மதிப்பீடு : விடைகள் - II

(5)

மு.வ.வின் உரைநடையில் தமிழின் இனிமை புலப்படுவதைச் சுட்டுக.

    மு.வ.வின் உரைநடையில் காணப்படும் தமிழின் இனிமைக்குப் பின்வரும் பகுதியை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

    நெடுந்தொகை விருந்து என்னும் நூலில் ‘அவன் மலைநீர்’ என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரையில் வரும் பகுதி:

    “தலைவன் தலைவியைக் காண நள்ளிரவில் வந்தான். அவன் வருகையைத் தலைவியும் தோழியும் எதிர்பார்த்திருந்தனர்". எனவரும் பகுதியைக் குறிப்பிடலாம்.

முன்