தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(2) | கோவி.மணிசேகரனின் உரைநடையில் காணப்படும் இலக்கியக் கூறுகள் இரண்டிற்கு எடுத்துக் காட்டுத் தருக. |
(1) உவமை, (2) உருவகம் (1) உவமைக்கு எடுத்துக்காட்டு “மனித தெய்வமான நேருவைக் காணத் தணலிடை அகப்பட்ட
புழுவைப் போலவும், தரையிடை வீசப்பட்ட மீனைப் போலவும், துடியாய்த் துடித்துக்
கொண்டிருந்தார்.” |