தமிழில் நாடகங்கள் எப்போது தோன்றின? எப்படி
வளர்ந்தன என்பனவற்றைப் பற்றி இப்பாடம் கூறுகிறது. நாடகத்துக்கும் கூத்துக்கும் இடையே உள்ள
வேறுபாட்டைக் கூறுகிறது. தமிழில் இக்காலம்வரை நாடகம் வளர்ச்சி பெற்ற
முறையைக் கூறுகிறது. விடுதலை இயக்கமும் திராவிட இயக்கமும் நாடக
உருவாக்கத்தில் செலுத்திய செல்வாக்கினைக் கூறுகிறது. இப்போது நாடகத்தின் நிலை எவ்வாறு இருக்கிறது
என்பதைப் பற்றிக் கூறுகிறது.
|