பெயர் |
: |
திருமதி கு.மங்கையர்க்கரசி |
கல்வித் தகுதி
|
: |
எம்.ஏ,
எம்.பில்,பி.எட்., பிஎச்.டி.,
|
பணி |
: |
இணைப் பேராசிரியை,
தமிழ்த்துறை,
எத்திராஐ் மகளிர்
கலைக்கல்லூரி,
சென்னை - 600 008.
|
ஆய்வு விவரம் |
: |
முனைவர் பட்டம் (பி.எச்.டி)
ஆய்வு-மருதுபாண்டியர் வரலாறும் இலக்கியமும்
ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்)
ஆய்வு-மறைந்த குமரிக்
கண்டம்-ஓர் ஆய்வு
பெருஞ்சான்றிதழ் ஆய்வு-
டாக்டர் க.கைலாசபதியின்
ஒப்பியல் இலக்கியம்
|
ஆராய்ச்சி அனுபவம் |
: |
எம்.பில். ஆய்வு வழிகாட்டல்:
23 ஆண்டுகள்
(இதுவரை 10 பேர் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்)
பி.எச்.டி. ஆய்வு வழிகாட்டல்: இருவர் முனைவர் பட்டத்துக்கு
ஆய்வு செய்து வருகின்றனர்.
|
இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்: |
: |
1.திருக்குறள்
திறவுகோல் (404
பக்கம்) புத்தா பப்ளிகேஷன்ஸ், சென்னை.
2.மருதுபாண்டியர் வரலாறும்
வழிமுறையும், புத்தா
பப்ளிகேஷன்ஸ், சென்னை.
3.குமரிக்கண்டம்- இலக்கியச்
சான்றுகளும் இன்றைய
ஆய்வுகளும் (140 பக்கம்)
-புத்தா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை
|
ஆய்வுக்
கட்டுரைகள் |
: |
ஏறத்தாழ
60 ஆய்வுக்
கட்டுரைகள் பல்வேறு கல்விசார்
ஆய்விதழ்களில் வெளிவந்துள்ளன.
|
பிற தகுதிகள் |
: |
தமிழக அரசின்
2003 ஆம்
ஆண்டுக்கான திருவள்ளுவர்
விருது
பள்ளியில்(1989) அகில இந்திய
அளவில் நிகழ்த்திய கட்டுரைப்
போட்டியில் முதற்பரிசு பெற்றதால்
மத்திய அரசால் தேர்வு செய்யப்
பெற்று, ஸ்ரீநகரில் நிகழ்த்திய
கல்விப் பணிமனையில் ஒரு
திங்கள்பயிற்சி |