|
|
பாரதியார்
பெண்ணை எப்படிப் புதுமைப் பெண்ணாகப் பார்க்கிறார் என அறியலாம்.
|
|
பெண்கள்
வீட்டிற்குள்ளே எவ்வாறு அடக்கப்பட்டுள்ளனர் என உணர்ந்து கொள்ளலாம்.
|
|
பெண்கள்
ஆண்களுக்கு நிகரானவர்கள் என்ற பார்வையைப் புரிந்து கொள்ளலாம்.
|
|
கற்பு ஆண்களுக்கும்
பெண்களுக்கும் பொதுவானது என பாரதியார் கூறுவதை அறிந்து கொள்ளலாம். |
|
பெண்கள்
அறிவு மேம்பட்டவர்கள், ஆக்கம் நிறைந்தவர்கள் என்பதைப் பெண்களுக்கு
எடுத்துச் சொல்லலாம். |