தன்மதிப்பீடு : விடைகள் - I

8)
நாமக்கல் கவிஞரைத் தேசியக் கவிஞராக அறிமுகப்படுத்திய புகழ்வாய்ந்த பாடல் எது?

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்
- என்னும் பாடல்.