தன்மதிப்பீடு : விடைகள் - I
|
|
9. | தீண்டாமை என்றால்
என்ன? இதைக் கவிஞர் எவ்வாறு பாடுகிறார்? |
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டை உருவாக்குவதும், மனதில் தாழ்வு மனப்பான்மையை வளர்ப்பதும் தீண்டாமைக் கொள்கையாகும். இதைக் கவிஞர்,
தீண்டாமை
போவதென்றால் தின்பதும் உண்பதல்ல எனப் பாடுகிறார். |
|
![]() |