தன்மதிப்பீடு : விடைகள் - I
10)
கவிஞரின் விடுதலை இயக்க ஈடுபாட்டிற்குக் காரணமாக அமைந்தவை யாவை?
அதிகார மோகம் இருக்கக் கூடாது.
ஆதிக்க தாகம் கூடாது.
சதிகார எண்ணமில்லாத சமதர்ம உணர்ச்சி தேவை.
துதிபாடி நாட்டை வாழ்த்தும் தொண்டர்கள் தேவை.
காங்கிரசின் நிதியாக இருந்து சுதந்திரம் சிறக்கப் பாடுபட வேண்டும்.
இவை போன்ற கருத்துகளே நாமக்கல் கவிஞர் காங்கிரசுக் கட்சியிலும் விடுதலை இயக்கத்திலும் ஈடுபடக் காரணங்கள் ஆகும்.